முதியோர் உதவித்தொகை அஞ்சல் வழியே வழங்கப்படும் - வேலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

முதியோர் உதவித்தொகை அஞ்சல் வழியே வழங்கப்படும் - வேலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
x
வேலூர் மாவட்டம் ஆம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் குடியிருப்பு பகுதியில் பொங்கல் பரிசுத்திட்டத்தை அமைச்சர்கள் வீரமணி மற்றும் நிலோபர் கபில் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ராமன், 
80 வயதிற்கு மேல் உள்ள முதியோருக்கு, அஞ்சல் வழி மூலம் அவரவர் வீடுகளுக்கே சென்று முதியோர் உதவித் தொகையை அரசு வழங்க உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் முதல் முறையாக வேலூர் மாவட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்தபட உள்ளதாக கூறினார்

Next Story

மேலும் செய்திகள்