"பிளஸ்-1 பொதுத்தேர்வை ரத்து செய்க" - ஆசிரியர்கள் கழகம்
பிளஸ்-1 பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தி உள்ளது.
திருச்சியில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் மாநில தலைவர் பொன்முடி, இவ்வாறு தெரிவித்தார்.
Next Story