தெலங்கானா மாநிலம் : 'புரூட் சாலட்' சாப்பிட்ட 200 பேரில் 67 பாதிப்பு

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே அரசுப் பள்ளி விடுதியில் இரவு உணவாக மாணவிகளுக்கு 'புரூட் சாலட்' வழங்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் : புரூட் சாலட் சாப்பிட்ட 200 பேரில் 67 பாதிப்பு
x
சாப்பிட்ட 67 மாணவிகள்  கடும் வாந்தி, மயக்கம், வயிற்று வலியால் அவதிஅடைந்துள்ளனர். செவ்வெல்லா அரசு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்