பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சேதம்: புதுப்பித்து தர கிராமமக்கள் கோரிக்கை

ஒசூர் அடுத்த மேல்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சேதம் அடைந்தது.
பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சேதம்: புதுப்பித்து தர கிராமமக்கள் கோரிக்கை
x
ஒசூர் அடுத்த மேல்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சேதம் அடைந்தது. கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன. வெயில்,மழைக்கு அருகில் ஒதுங்க இடமில்லாததால், வேறு வழியின்றி ஆபத்தை பொருட்படுத்தாமல், சேதமடைந்த நிழற்குடையை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நிழற்குடையை புதுப்பித்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்