காவலாளி அடித்து கொலை? - போலீஸ் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் தனியார் பள்ளி காவலர் அடித்து கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவலாளி அடித்து கொலை? - போலீஸ் விசாரணை
x
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் தனியார் பள்ளி காவலர் அடித்து கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து நிலையம் அருகே தனியார் பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வந்த ராமசாமியின் உடல்  பள்ளி கட்டிடத்தின் பின்புறம் கிடந்துள்ளது. உடலை கைப்பற்றிய போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்