மதுரை விமான நிலையத்தில் 151 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் 151 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றினர்.
மதுரை விமான நிலையத்தில் 151 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x
மதுரை விமான நிலையத்தில் 151 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றினர். துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதித்த போது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த உதயகுமார் என்பவர் ஒரு தங்க பிஸ்கட், 2 தங்க செயின்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 151 கிராம் தங்கத்தின் மதிப்பு 4 லட்சத்து 80 ஆயிரம் என சுங்க துறையின் நுண்ணறிவு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்