நாளை, ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

வட கிழக்கு பருவ காற்று லேசாக தீவிரம் அடைந்துள்ள சூழலில், ஒரிரு இடங்களில், நாளை, ஞாயிற்றுக்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை, ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் -  வானிலை ஆய்வு மையம்
x
வட கிழக்கு பருவ காற்று லேசாக தீவிரம் அடைந்துள்ள சூழலில், ஒரிரு இடங்களில், நாளை, ஞாயிற்றுக்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும்,  நகரின் சில பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்