கிளி ஜோசியர் கொலை வழக்கு - சரணடைந்தவர் நீதிமன்றத்தில் ஆஜர்

திருப்பூர் குமரன் சாலையில் பட்டப்பகலில் கடந்த 24ஆம் தேதிகிளி ஜோசியர் ரமேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கிளி ஜோசியர் கொலை வழக்கு - சரணடைந்தவர் நீதிமன்றத்தில் ஆஜர்
x
திருப்பூர் குமரன் சாலையில் பட்டப்பகலில் கடந்த 24ஆம் தேதிகிளி ஜோசியர் ரமேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்நிலையில், சிசிடிவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்ட குற்றவாளி ரகு, சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். இந்நிலையில், அவரை போலீஸார், திருப்பூருக்கு அழைத்துச் சென்று,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.   அவரை ஜனவரி 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  இதையடுத்து, ரகு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்