ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக வழக்கு : நக்கீரன் ஊழியர்கள் 34 பேருக்கு முன் ஜாமின்

ஆளுனருக்கு எதிராக செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் நக்கீரன் ஊழியர்கள் 34 பேருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக வழக்கு : நக்கீரன் ஊழியர்கள் 34 பேருக்கு முன் ஜாமின்
x
ஆளுனருக்கு எதிராக செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் நக்கீரன் ஊழியர்கள் 34 பேருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆளுநருக்கு எதிராக நக்கீரன் வார இதழில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருவதாக பதிவான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நக்கீரன் ஊழியர்கள் 34 பேரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி இளந்திரையன், அனைவருக்கும் முன்ஜாமீன்வழங்கி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்