கோடிக்கணக்கான ரூபாய் பணத்துடன் பழுதாகி நின்ற லாரி

சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து ஓசூரில் உள்ள ஒரு வங்கிக்கு 2 கண்டெய்னர் லாரிகள் மூலம் 80 கோடி ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்டது.
கோடிக்கணக்கான ரூபாய் பணத்துடன் பழுதாகி நின்ற லாரி
x
ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அதில் ஒரு லாரி பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக வந்த போலீசார் அந்த லாரியை பத்திரமாக எடுத்து சென்று செங்கிலிகுப்பம் பகுதியில் உள்ள அசோக் லைலாண்ட் நிறுவனத்தில் வைத்து பழுதை சரிசெய்தனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஒசூருக்கு பணம் கொண்டு செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்