முதலமைச்சர் பழனிசாமி எம்.ஜி.ஆரை போல மக்களிடம் சிரித்து பழகுகிறார் - நடிகை சரோஜா தேவி பேச்சு
சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் பங்கேற்ற பழம்பெரும் நடிகை சரோஜாதேவி. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புகழாரம் சூட்டினார்.
சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் பங்கேற்ற பழம்பெரும் நடிகை சரோஜாதேவி. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புகழாரம் சூட்டினார். எத்தனையோ முதலமைச்சர்களை தாம் பார்த்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மக்களிடம் எடப்பாடி பழனிசாமி சிரித்துப் பழகுவதாக பாராட்டினார்.
Next Story