வருகிற 20 - ந்தேதி - வடக்கு பச்சையாறிலிருந்து தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து, பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
வருகிற 20 - ந்தேதி - வடக்கு பச்சையாறிலிருந்து தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
x
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து, பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  வருகிற 20 ஆம் தேதி முதல், 100 கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  இதன் மூலம், வட்டண் பத்தை, களக்காடு, வடமலை சமுத்திரண் உள்ளிட்ட 14 கிராம¦களில் உள்ள 9 ஆயிரத்து 600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்