வீட்டில் இருந்த பெண்ணை தூக்கிச் சென்ற போலீசார் : போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

தங்களை தாக்கிவிட்டு வீட்டில் தஞ்சம் புகுந்த பெண்ணை, கட்டாயப்படுத்தி தூக்கிச் சென்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு, உடுமலை கவுசல்யா மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார்.
வீட்டில் இருந்த பெண்ணை தூக்கிச் சென்ற போலீசார் : போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
x
தங்களை தாக்கிவிட்டு வீட்டில் தஞ்சம் புகுந்த பெண்ணை, கட்டாயப்படுத்தி தூக்கிச் சென்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு, உடுமலை கவுசல்யா மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார். திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யிடம் அவர் அளித்த புகாரில், கும்பகோணத்தை சேர்ந்த சந்தோஷ்ஸ்ரீ என்ற பெண், கணவனுடன் ஏற்பட்ட மனமுறிவால் தமது வீட்டில் தங்கியிருந்ததாகவும், அவரை போலீசார் வலுக்கட்டாயப்படுத்தி தூக்கிச் சென்றதாகவும் கூறியுள்ளார். போலீசாரை தடுத்த சங்கரின் தம்பியையும் அவர்கள் தாக்கியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.   

Next Story

மேலும் செய்திகள்