ஆன்-லைன் மருந்து வணிக தடை விவகாரம்: நிரந்தரமாக தடை விதிக்க கோரிக்கை

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு நிரந்தரமாக தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் மாநில செயலாளர் செல்வன், தெரிவித்துள்ளார்.
ஆன்-லைன் மருந்து வணிக தடை விவகாரம்: நிரந்தரமாக தடை விதிக்க கோரிக்கை
x
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு நிரந்தரமாக தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த,  தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் மாநில செயலாளர் செல்வன், தெரிவித்துள்ளார். வருகிற 31 ம் தேதிக்குள் தகுதந்த சட்ட முன்வடிவை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்றும் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 
 

Next Story

மேலும் செய்திகள்