மக்கள் புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் செயலி : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் மக்கள் தங்கள் புகார்களை வாட்ஸ் அப் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
மக்கள் புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் செயலி : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
x
தூத்துக்குடியில் மக்கள் தங்கள் புகார்களை வாட்ஸ் அப் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக, பொதுமக்கள், அரசியல் கட்சியினர், அமைப்பினர் புகார் தெரிவித்து வருகின்றனர். இதற்காக 'கால் யுவர் கலெக்டர்' என பெயரில் உருவாக்கப்பட்ட செயலியை,  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிமுகப்படுத்தினார். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமுக்கு இடையே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்