மதுரையில் எய்ம்ஸ்: பிரதமர் மோடிக்கு நன்றி - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கியதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சரவைக்கு, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நன்றி தெரிவித்துள்ளார்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கியதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சரவைக்கு, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், தெலுங்கானா மாநிலம் பிபிநகரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதற்கு நன்றி கூறியுள்ளார்.
Next Story