சென்னை மற்றும் தஞ்சாவூரில் சிபிஐ சோதனை
சென்னை மற்றும் தஞ்சாவூரில் கார்த்தி வேலு என்பவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை மற்றும் தஞ்சாவூரில் கார்த்தி வேலு என்பவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குட்கா ஊழல் தொடர்பான டெல்லி சிபிஐ அதிகாரிகள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 2 நாட்கள் நடத்திய விசாரணையை அடுத்து இந்த சோதனை நடைபெறுவதாக சிபிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story