குரூப் - 2 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு

சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட தமிழகத்தில் காலியாக இருக்கும் ஆயிரத்து 200 பதவிகளுக்காக நடத்தப்பட்ட குரூப் - 2 , முதல் நிலை தேர்வு முடிவு, வெளியாகி உள்ளது.
குரூப் - 2 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு
x
சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட தமிழகத்தில் காலியாக இருக்கும் ஆயிரத்து 200 பதவிகளுக்காக நடத்தப்பட்ட குரூப் - 2 , முதல் நிலை தேர்வு முடிவு, வெளியாகி உள்ளது. மொத்தம் 4 லட்சத்து 60 ஆயிரம் பேர், இந்த தேர்வை எழுதி இருந்தனர். இதனிடையே, 2 - வது கட்ட தேர்வு, வருகிற பிப்ரவரி 23- ம் தேதி நடைபெறும் என டி. என். பி. எஸ். சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்