அடுத்த கல்வியாண்டு முதல் 'பயோமெட்ரிக்' வருகை பதிவு

அடுத்த கல்வியாண்டு முதல், அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் வருகை 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்பட உள்ளது.
அடுத்த கல்வியாண்டு முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு
x
இது தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் ஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாமல் பெயருக்கு முன் இருந்தால் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து தலைமையாசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்