பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை : அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவு...

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது.
பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை : அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவு...
x
பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி  தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி  ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இதுவரை அந்த தீர்மானம் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காததாக கூறப்படும் நிலையில்,  இனி எதுபோன்ற முடிவுகள் எடுக்கப்படும் என்ற  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்