வைகுண்ட ஏகாதசி விழா: ஒரு லட்சத்து எட்டு லட்டுகள் தயாரிக்கும் பணி

திருப்பூர் அரிசிக்கடை வீதியில் உள்ள பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒரு லட்சத்து எட்டு லட்டு தயாரிக்கும் பணி துவங்கியது.
வைகுண்ட ஏகாதசி விழா: ஒரு லட்சத்து எட்டு லட்டுகள் தயாரிக்கும் பணி
x
திருப்பூர் அரிசிக்கடை வீதியில் உள்ள பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒரு லட்சத்து எட்டு லட்டு தயாரிக்கும் பணி துவங்கியது . இந்த பணியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஈரோடு: 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்

ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.  இதில் பக்தர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு,  60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்