தொடர்ந்து 7 மணி நேரம் அம்பு எய்தி 7 வயது சிறுவன் சாதனை...

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 7 வயது சிறுவன், தொடர்ந்து 7 மணி நேரம் அம்புகளை எய்தி சாதனை படைத்துள்ளார்.
தொடர்ந்து 7 மணி நேரம் அம்பு எய்தி 7 வயது சிறுவன் சாதனை...
x
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 7 வயது சிறுவன், தொடர்ந்து 7 மணி நேரம் அம்புகளை எய்தி சாதனை படைத்துள்ளார். கூத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் ஜீவன்சிவா  என்ற மாணவனே இந்த சாதனையை படைத்துள்ளான். சிறுவனின் இந்த அசத்தலான முயற்சி, தமிழ்நாடு இளம்பிள்ளை சாதனையாளர்களின் புத்தகத்தில்இடம் பெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்