முகநூல் குழு மூலம் இணைந்த பெண்கள் கைவினை பொருட்கள் கண்காட்சியை நடத்தினர்

திருப்பூரில் முகநூல் குழு மூலம் இணைந்த பெண்கள் ஒன்று சேர்ந்து கைவினை பொருட்கள் கண்காட்சியை நடத்தினர்.
முகநூல் குழு மூலம் இணைந்த பெண்கள் கைவினை பொருட்கள் கண்காட்சியை நடத்தினர்
x
திருப்பூரில் முகநூல் குழு மூலம் இணைந்த பெண்கள் ஒன்று சேர்ந்து கைவினை பொருட்கள் கண்காட்சியை நடத்தினர். இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இக்கண்காட்சியில் கைவினை பொருட்கள், அலங்கார அழகுசாதன பொருட்கள், குந்தன் நகைகள், சிறுவர்களுக்கான புத்தகங்கள்,  மற்றும் விளையாட்டு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. கண்காட்சியில் தாய்மார்கள் குழந்தைகளுடன் நடனமாடிய நிகழ்ச்சி அனைவரையம் கவர்ந்தது

Next Story

மேலும் செய்திகள்