பிளாஸ்டிக் பொருட்கள் தடை வரவேற்கத்தக்கது- கிரண்பேடி

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்கிற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
பிளாஸ்டிக் பொருட்கள் தடை வரவேற்கத்தக்கது- கிரண்பேடி
x
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்கிற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என, புதுச்சேரி மாநில  துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தைப் போல் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடையை புதுச்சேரியிலும் அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது என்றார். இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றும் அவர் கூறினார். 5 மாநில தேர்தல் முடிவு ஜனநாயக ரீதியாக மக்களின் முடிவு என்றும் கிரண்பேடி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்