தமிழக அரசின் அரசாணை ரத்து : ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம்
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலை மீண்டும் செயல்பட அனுமதி அளித்துள்ளது
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலை மீண்டும் செயல்பட அனுமதி அளித்துள்ளது...இதுகுறித்து எமது செய்தியாளர் அரவிந்த் தரும் கூடுதல் தகவல்களை இப்போது பார்க்கலாம்....
Next Story