பிளாஸ்டிக் தடை : டிச. 18 - ல் ஆர்ப்பாட்டம்

வருகிற 18 ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சங்கரன் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் தடை : டிச. 18 - ல் ஆர்ப்பாட்டம்
x
ஜனவரி 1 ம் தேதி முதல் மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசின் உத்தரவால் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ள பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி, வருகிற 18 ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இச்சங்கத்தின் மாநில தலைவர் சங்கரன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்