யார் யாரெல்லாம் ஜெயலலிதாவை பார்த்தார்கள் என்பதை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் - ராஜா செந்தூர்பாண்டியன்
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
Next Story