நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர். சதிஷ்குமாரை கோவில்பட்டி நீதிமன்றதில் ஆஜர்படுத்துவதற்காக பசுவந்தனை போலீசார் அழைத்து சென்றனர். சுரேஷ்குமார் சிறுநீர் கழிக்கச் செல்வதாக கூறி பாதி வழியில் இறங்கி, அங்கு கிடந்த பாட்டிலால் கையை வெட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த பின்னர், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்