ரெயிலில் பாய்ந்து கர்ப்பிணி பெண் தற்கொலை

கர்ப்பிணி பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து தனது ஒருவயது மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ரெயிலில் பாய்ந்து கர்ப்பிணி பெண் தற்கொலை
x
கோவை சின்னதடாகத்தை சேர்ந்த தனபால் என்பவரின் மனைவி மகேஷ்வரி என்ற கர்ப்பிணி பெண், கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து, தனது ஒருவயது மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கருவில் இருந்த சிசு உள்பட மூவரும் உயிரிழந்த சம்பவம்,  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்