சென்னை அடையாரில் விரயமான உலோகத்தில் கலைப் பொருட்கள்

மறு சுழற்சி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தொழிற்சாலையில் விரயமான உலோகப் பொருட்களைக் கொண்டு ஹூண்டாய் கார் நிறுவனம் கலைப் பொருட்களை உருவாக்கியுள்ளது.
x
ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் விரையமான உபயோகமற்ற உலோக பொருட்களை கொண்டு அந் நிறுவனப் பணியாளர்கள்  கலைப் பொருட்களை உருவாக்கியுள்ளனர். இந்த கலைப் பொருட்களின் கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது. மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிங்கம் , பறவை , இயந்திர மனிதன் உள்ளிட்ட பல்வேறு உருவங்களில் இவை உருவாக்கப் பட்டுள்ளன. ஜனவரி மாதம் வரை பொதுமக்கள் இவற்றை பார்வையிடலாம்.

Next Story

மேலும் செய்திகள்