மாணவர்களுக்கு "தினத்தந்தி" கல்வி உதவித்தொகை

மாணவர்களுக்கு "தினத்தந்தி" கல்வி உதவித்தொகை
மாணவர்களுக்கு தினத்தந்தி கல்வி உதவித்தொகை
x
கோவை மாவட்டத்தில் 10 வது வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று, 
பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவ - மாணவிகள் 10 பேருக்கு
தினத்தந்தி குழுமம் சார்பில், தலா 10 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.  கோவை - குளத்துப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவ - மாணவிகள், கல்வி உதவித்தொகையை
பெற்றுக்கொண்டனர். தமிழகத்தில் மாவட்டத்திற்கு 10 மாணவ - மாணவிகள் வீதம் மொத்தம் 340 பேர் தேர்வு செய்யப்பட்டு, 34 மாவட்டங்களுக்கும் ஆண்டுதோறும் 34 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகையை, தினத்தந்தி குழுமம் வழங்கி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்