என்.எல். சி நிறுவனத்திற்கு ஒரு சென்ட் நிலத்தை கூட கொடுக்க மாட்டோம்-பொதுமக்கள் ஆவேசம்

என்.எல். சி நிறுவனத்திற்கு ஒரு சென்ட் நிலத்தை கூட கொடுக்க மாட்டோம்-பொதுமக்கள் ஆவேசம்
என்.எல். சி நிறுவனத்திற்கு ஒரு சென்ட் நிலத்தை கூட கொடுக்க மாட்டோம்-பொதுமக்கள் ஆவேசம்
x
என்.எல். சி நிறுவனத்திற்கு ஒரு சென்ட் நிலத்தை கூட கொடுக்க மாட்டோம் என்று நெய்வேலியில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் மக்கள் ஆவேசமாக தெரிவித்தனர். ஒரு ஏக்கர் நிலத்தில்,127 கோடி ரூபாய்க்கு கனிம வளம் இருக்கும் போது, என்.எல். சி நிறுவனம் மிகவும் குறைவான தொகையை தருவதா என கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்