சாலையில் கிடந்த சூட்கேஸால் பரபரப்பு...

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சாலையில் கிடந்த சூட்கேஸை வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் கிடந்த சூட்கேஸால் பரபரப்பு...
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சாலையில் கிடந்த சூட்கேஸை வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முத்துவக்கில் சாலையின் நடுவே சந்தேகத்திற்கு இடமாக கிடந்த சூட்கேஸ் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வெடிகுண்டு இருக்குமோ என்ற அச்சத்தால் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தபோது, சூட்கேஸுக்குள் துணிமணிகள் மற்றும் பொருட்கள் இருந்ததன. பின்னர்  அதிலிருந்த முகவரியில் உள்ள தொலைபேசி எண்ணெய் தொடர்பு கொண்டு பேசிய போது, சூட்கேஸ் திருவிடைமருதூர் சதீஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்