ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து 3ம் நாள் திருவிழா : நம் பெருமாளை தரிசித்த பக்தர்கள்

ஸ்ரீரங்கம் கோவிலில் ஏகாதசியையொட்டி, பகல்பத்து திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறுது.
ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து 3ம் நாள் திருவிழா : நம் பெருமாளை தரிசித்த பக்தர்கள்
x
ஸ்ரீரங்கம் கோவிலில் ஏகாதசியையொட்டி, பகல்பத்து திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறுது. விழாவின் 3ஆம் நாளான இன்று சவுரி கொண்டை மற்றும் ரத்தின அபயஹஸ்தம், நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட ஆபரங்கள் அணிந்து உள் பிரகாரங்களில் நம் பெருமாள் வலம் வந்தார். தங்க பல்லக்கில் நம்பெருமாள் புறப்பட்டு வர, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பின் தொடர்ந்து வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினர். அப்போது, ரங்கா, ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்