சாலையில் தீப்பிடித்து எரிந்த சொகுசு பேருந்து

மதுரையில் இருந்து பெங்களுர் சென்ற தனியார் சொகுசு பேருந்து இன்று அதிகாலை தர்மபுரி அருகே சாலையின் நடுவே திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சாலையில் தீப்பிடித்து எரிந்த சொகுசு பேருந்து
x
உடனடியாக பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டதால், உயிர் சேதம் நிகழாமல் தவிர்க்கப்பட்டது. தொப்பூர் ஆஞ்நேயர் கோயில் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது.

Next Story

மேலும் செய்திகள்