7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் - கற்பகவிநாயகம்

7 பேரின் விடுதலையில் காலதாமதம் செய்யும் ஆளுநரின் முடிவு குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என கற்பகவிநாயகம் தெரிவித்துள்ளார்.
x
7 பேரின் விடுதலையில் காலதாமதம் செய்யும் ஆளுநரின் முடிவு குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்