நீரா பானம் எடுக்கும் உரிமத்தை தென்னை விவசாயிகளுக்கு வழங்கினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டத்தில், நீரா பானம் எடுக்கும் உரிமத்தை தென்னை விவசாயிகளுக்கு, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
நீரா பானம் எடுக்கும் உரிமத்தை தென்னை விவசாயிகளுக்கு வழங்கினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
x
திண்டுக்கல் மாவட்டத்தில், நீரா பானம் எடுக்கும் உரிமத்தை தென்னை விவசாயிகளுக்கு, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். பின்னர் பேசிய அவர்,  திண்டுக்கல்லில் புயல் பாதித்த பகுதிகளுக்கு ஏற்கனவே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கூடுதல் தொகை வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அரசிடம் கோரினால், அதற்காக தானும் முதலமைச்சரிடம் வலியுறுத்த போவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்