ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி - பகல்பத்து விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா நேற்று மாலை திரு நெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி - பகல்பத்து விழா தொடக்கம்
x
21 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் பத்து நாட்கள் பகல் பத்து திருவிழாவாக கொண்டாடப்படுகின்றன. அதன்படி, பகல் பத்து திருவிழாவின் முதல் நாளான இன்று, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்