ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி - பகல்பத்து விழா தொடக்கம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா நேற்று மாலை திரு நெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.
21 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் பத்து நாட்கள் பகல் பத்து திருவிழாவாக கொண்டாடப்படுகின்றன. அதன்படி, பகல் பத்து திருவிழாவின் முதல் நாளான இன்று, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story