மருத்துவமனை மேற்கூரை விழுந்ததால் பரபரப்பு :நோயாளிகள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு

கும்பகோணத்தில் அரசு பொது மருத்துவமனை வார்டு கட்டிடத்தின் ஒரு பகுதியில் உள்ள மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது.
மருத்துவமனை மேற்கூரை விழுந்ததால் பரபரப்பு :நோயாளிகள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு
x
கும்பகோணத்தில் அரசு பொது மருத்துவமனை வார்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த வார்டில் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வார்டு கட்டிடத்தின் ஒரு பகுதியில் உள்ள மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. திடீரென ஏற்பட்ட இந்த விபத்தின்போது நோயாளிகள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்