நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி தப்பி ஓட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி தப்பி ஓடியதால், போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி தப்பி ஓட்டம்
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி தப்பி ஓடியதால், போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கீரிப்பாறை பகுதியைச் சேர்ந்த அனீஸ், என்பவரை போலீசார் இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக கைது செய்துள்ளனர். இதில் அவருக்கு கையில் காயமடைந்துள்ளதால் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து தப்பியோடிய அந்த கைதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்