தத்தெடுத்த கிராமத்திற்கு ஏன் எதுவும் செய்யவில்லை..? - அதிமுக எம்பியை முற்றுகையிட்டு கிராம மக்கள் கேள்வி

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.பி., காமராஜை முற்றுகையிட்டு, "தத்தெடுத்த கிராமத்திற்கு ஏன் எதுவும் செய்யவில்லை..?" என கிராம மக்கள் கேள்வி.
தத்தெடுத்த கிராமத்திற்கு ஏன் எதுவும் செய்யவில்லை..? - அதிமுக எம்பியை முற்றுகையிட்டு கிராம மக்கள் கேள்வி
x
கள்ளக்குறிச்சி  தொகுதி அதிமுக எம்.பி., சேர்ந்த காமராஜ்,  க.அலம்பலம் என்ற கிராமத்தை  2016ஆம் ஆண்டில் தத்தெடுத்தார். அந்த கிராமத்தில் என்னென்ன பணிகள் செய்யப்பட்டுள்ளது என மத்திய குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அவர்களுடன் வந்திருந்த எம்பி காமராஜை முற்றுகையிட்ட பொதுமக்கள் தத்தெடுத்த கிராமத்திற்கு ஏன் இதுவரை எந்த அடிப்படை வசதிகளையும் செய்துதரவில்லை என கேள்வி எழுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்