போதை அதிகரிக்க மதுவில் ஊமந்தங்காய் கலப்படம்
ஓமலூரில் அதிக போதைக்காக மதுவில் ஊமத்தங்காய் கலந்து கள்ளத்தனமாக விற்றுவந்த 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில், முட்புதர்கள், சந்துகடைகள் என பல இடங்களில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் இவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்துவந்த செல்வராஜ் மற்றும் ராஜா ஆகியோரும் கைது செய்யட்டனர். அவர்களிடம் இருந்து 20 லிட்டர் கள்பானம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
Next Story