வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : "தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு"

லட்ச மற்றும் மாலத்தீவுகளில் நிலவும் காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  : தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
x
வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்