வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழா : சிம்ம வாகனத்தில் சாமி வீதியுலா

திருப்பதி அருகே திருச்சானூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது.
வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழா : சிம்ம வாகனத்தில் சாமி வீதியுலா
x
மூன்றாவது நாளான நேற்றிரவு பத்மாவதி தாயார் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நான்குமாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பல மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான  பக்தர்கள் பத்மாவதி தாயாரை வழிபட்டனர். கோலாட்டம், செண்டை மேளம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சாமி வீதிஉலா நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்