கண்ணில் கருப்பு துணி கட்டி பெண்கள் போராட்டம்...

இந்த வழக்கில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கும்பகோணம் காந்தி பூங்கா வாசலில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கண்ணில் கருப்பு துணி கட்டி பெண்கள் போராட்டம்...
x
 இந்த வழக்கில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கும்பகோணம் காந்தி பூங்கா வாசலில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று கண்ணில் கருப்பு துணி கட்டி கொண்டு சம்பவத்திற்கு எதிராகவும் மற்றவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்