மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் : பிரதமரை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர்...
மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்.
மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடியை இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசவுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் இயற்றி பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், இன்று தமிழக ஆளுநர், பிரதமரை சந்தித்துப் பேசவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story