தமிழக கடலோர பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழக கடலோர பகுதியில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோர பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழக கடலோர பகுதியில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன், தமிழகம் முழுவதும் அடுத்த 3 தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும், "மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்