காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2-வது கூட்டம் - தமிழகம் கடும் எதிர்ப்பு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2-வது கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ததாக பிரபாகரன் தெரிவித்தார்.
x
டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2-வது கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ததாக தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகரன் தெரிவித்தார். ஆனால், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் விவாதிக்கவில்லை என காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்