அரியலூர் : புதிதாக செய்யப்பட்ட 108 சிவலிங்கங்களுக்கு பூஜை

அரியலூரில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதா் கோயிலில் 108 சிவ லிங்கங்களுக்கு பூஜை நடைபெற்றது.
அரியலூர் : புதிதாக செய்யப்பட்ட 108 சிவலிங்கங்களுக்கு பூஜை
x
கார்த்திகை மாதத்தையொட்டி, 108 சிவ லிங்கங்கள் புதிதாக செய்யப்பட்டிருந்தன. அவற்றுக்கு, 108 தம்பதிகள் இணைந்து அபிஷேகம் மற்றும் பூஜை செய்தனர். பன்னீர், பால், மஞ்சள், திரவிய பொடி, சந்தனம் கொண்டு நடைபெற்ற அபிஷேகம் மற்றும் தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்