பிச்சை எடுப்பதில் தகராறு : கம்பியால் குத்தி கொல்லப்பட்ட பிச்சைக்காரர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புனித சவேரியர் பேராலயம் அருகே பிச்சைக்காரர் கம்பியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
பிச்சை எடுப்பதில் தகராறு : கம்பியால் குத்தி கொல்லப்பட்ட பிச்சைக்காரர்
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புனித சவேரியர் பேராலயம் அருகே பிச்சைக்காரர் கம்பியால் குத்தி கொலை செய்யப்பட்டார். பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில், மசானம் என்ற பிச்சைக்காரர், சாலையில் கிடந்த கம்பியை எடுத்து மற்றொரு பிச்சைக்காரரை குத்தியுள்ளார். இதில், உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை, கொலையாளி மசானத்தை கைது செய்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்